எழுத்தாளனோ படைப்பாளியோ எவரும் வானத்தில் இருந்து குதித்தவரில்லை. வாழ்வை வாசித்து, வாழ்வில் வாசித்துப் பயணிக்கும் மனிதர்களே. எந்தவித மகுடங்களும் சூட்டிக்கொள்ளாது இயல்பாக எழுதும் பலர் இணையத் தமிழுலகில் இருக்கின்றார்கள். அப்படிப்பட்ட சிலரையே அணுகியிருந்தோம். அவர்களிருந்து முதலில் தருபவர் இணைய எழுத்தில் தொடங்கி அச்சு ஊடகத்திற்குச் சென்றிருக்கும் ஒரு அசத்தலான மனிதர்.

Read more: மீடியா 4 தமிழ்ஸ்!

4தமிழ்மீடியாவின் இணையத்தளச்சேவை வழங்கியில், வருடந்தோறும் மேற்கொள்ளப்படும், தொழில்நுட்ப மேம்பாட்டுச் செயற்பாடுகள் காரணமாக, எதிர்வரும் 07.03.2018 புதன் கிழமை பிற்பகல் முதல் 08.03.2018 வியாழன் நள்ளிரவு வரை 4தமிழட் மீடியாவின் இணையத்தளச் செய்ற்பாடுகள் அனைத்தும் தடைப்பட்டிருக்கும்.

Read more: தொழில் நுட்ப மேம்பாடு - அறிவிப்பு

வணக்கம் நண்பர்களே!

பதிவுகள் படைப்புக்கள் அனுமதியின்றி மீள்பதிவு செய்வது பற்றிய இந்தக் குறிப்பினை எழுதுவது தொடர்பில் ஆதங்கங்கள் இருந்த போதும், எழுதியே ஆகவேண்டிய கட்டாய நிலைக்கு

Read more: பதிவுத் திருட்டுக்கள், படைப்புக் காப்புரிமை தொடர்பாக...

இயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த,   நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம்,  இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது 4தமிழ்மீடியா.

Read more: எம்மைப்பற்றி

வேகம் மிகுந்த காலமொன்றின் வாழ்நிலை மாந்தர்களாகிப் பரபரத்துத் திரிகின்றோம். இந்தப் பரபரப்புக்களின் அவசரத்தில், பலவற்றை அறிந்து கொள்ள முடியாமலும், தெரிந்தவற்றை மீள் நினைவு கொள்ள முடியாமலும், இழந்து போய்விடுகின்றோம்.

Read more: காலங்களைப் பதிவு செய்வோம்..!

சிகரங்களை நோக்கிப் பயணிப்பவர்கள் அறிவர் உச்சங்களின் முன்னதான சிரமங்கள்.  தடைகளெனத் தோன்றும் கற்களைப் படிகளாக்கிப் பயணிக்க முடிந்தால் மட்டுமே உயரங்கள் தொடமுடியும்.  அந்த புரிதலுடனும், வசப்படுமெனும் , நம்பிக்கையுடனும், எட்டு ஆண்டுகளை எட்டிக் கடந்த எங்கள் ஊடகப் பயணம்,  இன்று இன்னுமொரு புத்தாண்டில்...

Read more: வாருங்கள் வாழ்ந்து பார்க்கலாம்..!

More Articles ...

Page 2 of 3

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.