ஐபிஎல் போட்டியின் முடிவு குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
விளையாட்டு
நள்ளிரவு 2 மணிவரை கிரிக்கெட் விளையாட முடியாது: கொல்கத்தா வீரர்
நள்ளிரவு 2 மணி வரை கிரிக்கெட் விளையாட முடியாது என்று ஆட்டநாயகன் விருது
பெற்ற கொல்கத்தா அணியின் நாதன் கவுல்டர்-நைல் கூறியுள்ளார்.
ஷரபோவாவுக்கு வைல்டு கார்டு சிறப்பு அனுமதி மறுப்பு
ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால் முன்னணி வீராங்கனையான ஷரபோவாவுக்கு
15 மாத தடை விதிக்கப்பட்டது.
மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் ஜுலூன் கோஸ்வாமி
மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி
இந்தியாவின் ஜுலூன் கோஸ்வாமி சாதனை புரிந்துள்ளார்.
வீரருக்கு ரூ. 8000,.நிர்வாகிக்கு ரூ. 48,000:சி.ஒ.ஏ.
பி.சி.சி.ஐ., நிர்வாகிகளுக்கு தரப்படும் தினப் படியை பெருமளவு குறைக்க,
சி.ஒ.ஏ., முடிவு செய்துள்ளது.
சச்சின் ரசிகரகளுக்காகத்தான் இந்த மொபைல்
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் இறங்கியுள்ள ஸ்மார்ட்ரான் நிறுவனம் எஸ்.ஆர்.டி
என்ற ஸ்மார்ட்போனைசச்சின் ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளது.
ஐபிஎல்: கெயில் மன்னிப்பு கேட்டார்
ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. மும்பை, கொல்கத்தா, புனே
அணிகள் ப்ளே ஆஃப் சுற்றி எட்டிவிட்டன.
More Articles ...
பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.
கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..
முந்தைய தொடருக்கான இணைப்பு -
நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)
யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.
பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.