இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுனர் பதவியிலிருந்து தான் விலகுவதாக அணில் கும்ப்ளே உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

Read more: கோலியுடன் விரிசல் : இந்திய பயிற்றுனர் பதவியிலிருந்து விலகுகிறார் கும்ப்ளே!

ஐசிசி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் கிண்ணத்தை வெற்றி கொண்டதை அடுத்து ஊடகங்கள் அனைத்தும் இந்திய அணியின் தவறுகளை பட்டியலிட்டுக் கொண்டிருக்கின்றன.

Read more: ஹாக்கியில் இந்திய அணி வீழ்த்தியது பாகிஸ்தானை மட்டுமல்ல, கிரிக்கெட்டையும் தான்!

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஓய்வு
பெறுகிறார் கும்ப்ளே. எனவே, புதிய பயிற்சியாளர் தேர்வு தொடங்க உள்ளது
என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Read more: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கும்ப்ளே ஓய்வு

சீனாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில், அணிகள்
பிரிவில் இந்திய ஆடவர் அணி தங்கம் வென்றுள்ளது.

Read more: உலகக் கோப்பை வில்வித்தை: இந்திய ஆடவர் அணி தங்கம் வென்றது

கிரிக்கெட் சாதனைகளுக்காக சர்வதேச கிரிக்கெட் சபை வழங்கும் ‘Hall of Fame’ விருது இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

Read more: கிரிக்கெட் சாதனைகளுக்காக முரளிக்கு Hall of Fame விருது!

சீன பிரதமர் லீகியாங்கின் இந்திய வருகையின்போது தனியார் டிவி நிருபர்
ஒருவர் சீனாவில் இனியாவது கிரிக்கெட் விளையாடப்படுமா என்று கேள்வி
எழுப்பினார்.

Read more: சீனாவில் இனியாவது கிரிக்கெட் விளையாடப்படுமா?

சீனாவில் நடைபெற்ற ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை மாணவி,
தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

Read more: ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை மாணவி தங்கம் வென்று சாதனை

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.