அமெரிக்காவைச் சேர்ந்த தொழில் முறை குத்துச் சண்டை வீரரான பிளாய்ட் மேவெதர் தொடர்ந்து தான் விளையாடிய 50 போட்டிகளிலும் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் கூட தோல்வியில்லை எனும் புதிய சாதனையை படைத்துள்ளார்.

Read more: குத்துச் சண்டை ஜாம்பவான் மேவேதர் 50 போட்டிகளிலும் வென்று புதிய சாதனை!

இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைவர் உபுல் தரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Read more: இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் மீது நம்பிக்கை வையுங்கள்: உபுல் தரங்க

இலங்கைக் கிரிக்கெட் அணியின் புதிய தலைவர்களாக டினேஷ் சந்திமாலும், உபுல் தரங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

Read more: இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைவர்களாக சந்திமாலும், தரங்கவும் நியமனம்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியும், பந்துவீச்சுப் பயிற்சியாளராக ஜாகீர் கானும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

Read more: இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம்!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி இரண்டு வருட தடைக்கு உள்ளான முன்னாள் சம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் மீதான தடை நேற்று வெள்ளிக்கிழமை நீங்கியது. 

Read more: சென்னை சூப்பர் கிங்ஸ் மீதான தடை விலகியது; டோனி மீண்டும் வருகிறார்!

இலங்கைக் கிரிக்கட் அணியின் 3 வகையான போட்டிகளுக்குமான தலைமைப் பொறுப்பிலிருந்து அஞ்சலோ மத்தியூஸ் விலகுவதாக அறிவித்துள்ளார். 

Read more: இலங்கைக் கிரிக்கெட் அணித் தலைவர் பொறுப்பிலிருந்து மத்தியூஸ் விலகல்!

அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கட் அணிகளுக்கு டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் விளையாடுவதற்கான அந்தஸ்தினை சர்வதேசக் கிரிக்கட் சபை இன்று வியாழக்கிழமை வழங்கியுள்ளது. 

Read more: அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்து; சர்வதேசக் கிரிக்கட் சபை அறிவிப்பு!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.